4.30.2009

தமிழ் மக்கள் - ஸ்ரீ லங்கா

தேர்தல் நேரம் பார்த்து வாய தொரக்குதே பொண்ணு, தேர்தல் ல எதாச்சும் நிக்குது போல ன்னு நினைச்சிக் காதீங்க. எனக்கு இத்தனை நாள் நம்பிக்கை இருந்திச்சி, கண்டிப்பா தமிழ் மக்கள் க்கு ன்னு ஒரு போராளி படை இருக்கும் ன்னு. இப்போ அது பயங்கர பின்னடைவு அடைந்து இருக்கிறது, என் நம்பிக்கை ய கொஞ்சம் அசைக்குது.

ரெண்டு மாசத்துல 6400 தமிழ் மக்கள் கொள்ள பற்றுக்காங்க. அவுங்க இறந்த துல யாருக்கு வெற்றி, யாருக்கு தோல்வி.
ரெண்டு படைகளும் இதை உணர மாட்றாங்க. முன்னேறி போகணும் ன்னு ஒரு படை யும் , கை la இருக்கரத விற்ற கூடாது ன்னு இன்னொரு படை யும். அப்பாவி மக்களை பலி கொடுக்க றாங்க.

இந்த பிரச்சனை க்கு என்ன தான் தீர்வு?

அவுங்க அவுங்க அவுங்க வேலை ய பார்க்கணும்.
எல்லா மக்களையும் சரி சமமா நடத்தனும்.
சொல்றது சுலபம் நாளும் .. செய்கிறது ஒன்னும் கஷ்டமில்லை.