8.26.2010

2010 இரண்டாம் பதிவு

நான் இந்த பக்கம் வரதே இல்லை. நான் ஏன் இப்படி எதுக்கும் நேரம் ஒதுக்காம இருக்கேன் ன்னு எனக்கே புரியல. தமிழ் எழுத கூட மறந்து போச்சி. கேவலம். தமிழ் ல எழுத லேன்னா, என் பெரிய பலம் போயிடும்.


சரி ஒளர ஆரம்பிக்க போரின். கெட் ரெடி!!!

நான் ரொம்ப நாள்  எழுத நினைத்த ஒன்று. செல் போன் / கைபேசி இல்லாமல் இருக்கறதா எதோ அசிங்கமா பார்க்கறாங்க. ஒன்னு சொல்லிக்கணும், இத்தனை நாள் என் கிட்ட கை பேசி இல்ல. இப்போ தான் வாங்கி கொடுத்தாரு என் கணவர். அதுவும் ரொம்ப வர்புருத்தி.
ஆனாலும் நம்ப ரொம்ப விவரம் இல்ல. இதுவரைக்கும் மூன்று பேருக்கு தான் நம்பர் கொடுத்திருக்கேன். ஏனோ பிடிக்கல கை பேசி பயன் படுத்த.

அதுக்கு ன்னு எனக்கு டெக்னாலஜி தெரியாது ன்னு நினைக்க வேண்டாம். நான் இன்ஜினியரிங் ல ப்ராஜெக்ட் பன்னதே கைபேசி ல தான்.

என் கணவரும், என் பையனும், சிங்கம் படம் பார்க்கறாங்க. நான் ஏற்கனவே இரண்டு தடவ பார்த்தாச்சி. பொய் அவுங்கள DISTURB பண்ணி தூங்க கூட்டி ன்னு போகணும். ஸ்கூல், ஆபீஸ் க்கு கிளம்ப மாட்றாங்க  காலைல சீக்கிரம். அவுங்கள கிளப்புறது குள்ள எனக்கு bp வந்திரும் போல.

ஒகே   தனியா  புலம்ப கஷ்டமா இருக்கு. யாராச்சும் இத படிச்சீங்க ன்னா, உங்க எண்ணத்தையும் சொல்ல லாமே.