8.03.2008

பிறந்தநாள் வாழ்த்துக்கள்!


புரியாத பாஷைகள் புரியவைத்தாய்

பின் பேசவும் வைத்தாய்

எப்பொழுதும் உன்னை நினைக்க வைத்தாய்

அழ வைத்தாய்

சிரிக்க வைத்தாய்

புரிய வைத்தாய்

என் தாய்க்கு நிகராக இருக்கிறாய் !


என்றும் என் தாயாக இருக்க..இன்று இன்னொரு முறை பிறந்திருக்கும் உனக்கு

என் பிறந்தநாள் வாழ்த்துக்கள்!



1 comment:

Sangeeth said...

cool...very nice...