1.06.2008

கவிதை

என் மேல் ஏன் இந்த கோவம் உனக்குள்ளே தானே கர்த்து கொண்டு இருந்தேன்
என்னை ஏன் உணரவில்லை இப்பொழுது ஏன் என்னை விடாமல் விரட்டுகிறாய் ..
என் கவிதைகள் என்னிடம் கேட்ட கேள்விகள்।


பதில் :

உன் அருமை தேடி ஓடி வந்தேன் என்னை ஏற்று கொள் சுவைக்க இடம் கொடு மறக்காமல் மன்னித்து விடு ....காதுகொடு இருகிறேன் மான்னிப்பு க்காவும் உன்னை படைப்பதர்காகவும்.

-லாவண்யா

No comments: