2.05.2008

உனக்காக-1

வித்யாசமாய் தெரிகிறது இந்த பூமி...நான் உன்னை கண்ட தாலோ !

கவித்துவமாய் இருக்கின்றன என் எழுத்துக்கள் உன் மேல் காதல் வய பட்ட தினலோ !

நினைத்து கொண்டே தான் இருந்தேன்..ஒரு நொடி உன்னை மறக்க நினைத்தாலும் என்னால் முடியாமல் போயிற்று.

மீண்டும் உன்னை பற்றி நினைத்து கொண்டே தான் இருக்கிறேன்.

கவிதை எழுத கூட முடியாமல் உன்னை நினைத்து கொண்டு இருந்ததை இன்று தான் என்னால் பதிவு செய்ய முடிகிறது.
பழகிவிட்டேன் போலும் உன்னை நினைத்து கொண்டே எழுதுவதற்கு.

No comments: