1.13.2008

கேள்வி

கடவுளை காண நேர்ந்தால் நீங்கள் என்ன கேள்வி கேட்பீர்கள்?

நான்: இத்தனை நாள் நான் உங்களிடத்தில் வேண்டியது தெரியுமா?

கடவுள்: தெரியும்

நான்:பின் ஏன் நான் வேண்டியது எதுவும் நடக்க வில்லை

கடவுள்:நீ இன்று என்னை கண்டு இந்த கேள்வி கேட்க